Home தினம் ஒரு தகவல்

Category: <span>தினம் ஒரு தகவல்</span>

Post
பூங்கார் கைக்குத்தல் அரிசி

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாக் நோய்  (உடற்குழி நோய் ), சர்க்கரை நோய்  ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கிறது. இந்த அரிசி 1980 ஆம் ஆண்டு வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அரிசி வகையாகும். இந்த பயிர்...

Post
மாப்பிள்ளை சம்பா

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான உணவு புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில், மணமகன் இளவட்ட கல்லை தூக்கி  காட்ட வேண்டும். இந்த அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.  விளைவிக்க தேவையான காலம் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்  மருத்துவ குணங்கள்:  Groom Samba It is one of the...

Post
கருப்பு கவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி “அரச உணவு” மற்றும் “சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு” என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்  மற்றும் நார்ச்சத்து உள்ளதால் புற்றுநோய், நீரிழிவு நோய்  மற்றும் கல்லீரல் பாதிப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. இதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழம்  சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுனி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார் (அ) குழம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை இந்த அரிசியில்  சமைக்கலாம். விளைவிக்க தேவையான...

Post
அரிசி

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி. நெல் என்பது உயிரியல் வகைப்பாட்டிலில் ஒரைசா சட்டைவா (Oryza sativa) ( ஆசிய அரிசி) அல்லது ஒரைசா கிளாபெரிமா (Oryza glaberrima) (ஆப்பிரிக்க அரிசி) என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவில் அதிகமாக பயிரிடப்படுகின்றது. அரி என்பதன் பொருள் அரிசியாகும். ஆசியாவில் நெல் சாகுபடி கிமு 4500 க்கு முன் பல நாடுகளில் ஒரே நேரத்தில் தொடங்கியதாக கருதப்படுகிறது....

Post
அந்துருண்டை

அந்துருண்டை

அந்துருண்டை என்பது அனைவரின் வீட்டிலுள்ள பீரோவில் இருக்க கூடிய பொருளாகும்.  அப்படி என்ன பொருள் தெரியுமா அந்துருண்டை தான். இது முகர்ந்துகொள்ள அவ்வளவு நறுமணமாக இருக்கும். அதேபோல் அது அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டில் பயன்படுத்த இரண்டு காரணம் உள்ளது. ஒன்று காரப்பாம்பூச்சிக்காகவும், மற்றொன்று துணி நறுமணம் வீசும் என்ற காரணத்திற்காக தான். இப்படி அதனை பயன்படுத்துவதால் நமக்கு எவ்வளவு தீமைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.  அந்துருண்டை தீமைகள் இந்த அந்துருண்டை...

Post
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் தாவரவியல் ரீதியாக ஒரு சதைப்பற்றுள்ள பழம் மற்றும் வாழை இனத்தில் உள்ள ஒரு பெரிய புதர் பூக்கும் தாவரத்தால் உற்பத்தி செய்யப்படும் உண்ணக்கூடிய பழமாகும். மா, பலா, வாழைப்பழம் ஆகிய மூன்று பழங்களில் கடைசிப் பழமாக இருந்தாலும், உலக மக்கள் தினமும் உண்ணும் முதல் பழம் வாழைப்பழம்தான். எப்பொழுதும் எங்கும் கிடைக்கும் இனிப்புப் பழம் இது. இந்த பழம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பப்படுகிறது. இந்த பழங்கள் அளவு, நிறம் மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றில்...

Post
தேனீ

தேனீ

பூச்சி இனங்களில் தேனீ முதன்மையானது. இது எறும்புகள் மற்றும் குளவிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. அண்டார்டிகாவைத் தவிர பூமியின் அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனமாகும்.  இவை பூவில் இருந்து பூந்தேனை எடுத்து தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கிறது. இவை ஈ பேரினத்தில் ஒரு வகையாகும். ஈ பேரினத்தில் ஏறத்தாழ 20,000 வகைகள் உள்ளன. அவற்றுள் ஏழு தான் தேனீ இனமாகும். இந்தத் தேனீக்களில் மொத்தம் 44 உள் உயிரினங்கள்...

Post

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை புனைகதைக்காக வென்றுள்ளார். “சர்வதேச புக்கர் பரிசு” எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. புக்கர் பரிசு ஆண்டுதோறும் உலகின் வெவ்வேறு நாடுகளில் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வருட புக்கர் பரிசுக்காக உலகம் முழுவதிலுமிருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவல் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை...

Post

இன்றைய முக்கிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிறுவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “சோழா சோழா ” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது நடிகர்...

Post
உலக சைக்கிள் தினம்

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைக்கிள்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.  முதல் இருசக்கர வாகனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த “கார்ல் வான் ட்ராய்ஸ்” வடிவமைத்தார். முழுவதும் மரத்தினால் வடிவமைத்தார். அதற்கு டான்டி குதிரை என்று பெயர் வைத்தார். அதற்கு காப்புரிமை பெற்றதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வடிவமைப்பை மாற்றிய சைக்கிளில் இறுதியாக “பெடல்” பொருத்தப்பட்டது. அப்போதிருந்து, மிதிவண்டிகள் பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன....