அந்துருண்டை என்பது அனைவரின் வீட்டிலுள்ள பீரோவில் இருக்க கூடிய பொருளாகும். அப்படி என்ன பொருள் தெரியுமா அந்துருண்டை தான். இது முகர்ந்துகொள்ள அவ்வளவு நறுமணமாக இருக்கும். அதேபோல் அது அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டில் பயன்படுத்த இரண்டு காரணம் உள்ளது. ஒன்று காரப்பாம்பூச்சிக்காகவும், மற்றொன்று துணி நறுமணம் வீசும் என்ற காரணத்திற்காக தான். இப்படி அதனை பயன்படுத்துவதால் நமக்கு எவ்வளவு தீமைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். அந்துருண்டை தீமைகள் இந்த அந்துருண்டை...
Category: <span>தினம் ஒரு தகவல்</span>
வாழைப்பழம்
வாழைப்பழம் தாவரவியல் ரீதியாக ஒரு சதைப்பற்றுள்ள பழம் மற்றும் வாழை இனத்தில் உள்ள ஒரு பெரிய புதர் பூக்கும் தாவரத்தால் உற்பத்தி செய்யப்படும் உண்ணக்கூடிய பழமாகும். மா, பலா, வாழைப்பழம் ஆகிய மூன்று பழங்களில் கடைசிப் பழமாக இருந்தாலும், உலக மக்கள் தினமும் உண்ணும் முதல் பழம் வாழைப்பழம்தான். எப்பொழுதும் எங்கும் கிடைக்கும் இனிப்புப் பழம் இது. இந்த பழம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பப்படுகிறது. இந்த பழங்கள் அளவு, நிறம் மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றில்...
தேனீ
பூச்சி இனங்களில் தேனீ முதன்மையானது. இது எறும்புகள் மற்றும் குளவிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. அண்டார்டிகாவைத் தவிர பூமியின் அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனமாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை எடுத்து தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கிறது. இவை ஈ பேரினத்தில் ஒரு வகையாகும். ஈ பேரினத்தில் ஏறத்தாழ 20,000 வகைகள் உள்ளன. அவற்றுள் ஏழு தான் தேனீ இனமாகும். இந்தத் தேனீக்களில் மொத்தம் 44 உள் உயிரினங்கள்...
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை புனைகதைக்காக வென்றுள்ளார். “சர்வதேச புக்கர் பரிசு” எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. புக்கர் பரிசு ஆண்டுதோறும் உலகின் வெவ்வேறு நாடுகளில் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வருட புக்கர் பரிசுக்காக உலகம் முழுவதிலுமிருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவல் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை...
இன்றைய முக்கிய செய்திகள்
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிறுவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “சோழா சோழா ” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது நடிகர்...
உலக சைக்கிள் தினம்
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைக்கிள்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் இருசக்கர வாகனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த “கார்ல் வான் ட்ராய்ஸ்” வடிவமைத்தார். முழுவதும் மரத்தினால் வடிவமைத்தார். அதற்கு டான்டி குதிரை என்று பெயர் வைத்தார். அதற்கு காப்புரிமை பெற்றதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வடிவமைப்பை மாற்றிய சைக்கிளில் இறுதியாக “பெடல்” பொருத்தப்பட்டது. அப்போதிருந்து, மிதிவண்டிகள் பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன....
Nominations for the 2023 Padma Awards are welcome – Announcement by the Union Home Ministry
Next to the Bharat Ratna, the highest award given in India, are the Padma Vibhushan, the Padma Bhushan and the Padma Shri. These are called the Padma Awards. The awards are presented annually to outstanding individuals in a variety of fields, including politics, society, administration, the arts, culture, cinema, and public service. In this case,...
The next day we can see the rare sight of the sun setting and the moon rising at the same time in Kanyakumari !!
Pavurnami which falls in the month of Chittirai is called Chitra Pavurnami. This year Chitra Pavurnami is coming 16.4.2022 (Saturday). The moon rises at 6 pm on that day when the sun sets over the Kanyakumari sea. These two scenes occur simultaneously. This event will be a sight to behold. Tourists are expected to flock...
“Suba Kiruthu” Tamil New Year was born – worship in temples
Tamil, the world’s first language, has taught us to celebrate all festivals for a reason. Accordingly, Chithirai 1st is celebrated as Tamil New Year and Chithirai Thirunal by Tamils. In that sense, today is the first day of Chithirai. Special poojas are being held in the temples from early morning on the eve of the...
Successfully tested locally made anti-artillery missile .. !!
The Helena missile, developed by the Defense Research and Development Organization of India (DRDO), is capable of striking and destroying enemy artillery from a helicopter. This missile was tested by the DRDO as part of a capability review. The Helena missile was successfully tested yesterday, according to the Federal Ministry of Defense. A statement from...