இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்தலாம் அதிகபட்ச வரம்பு இல்லை எனவும் கூட்டு கணக்காகவும் திறக்கலாம் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நேர வைப்பு கணக்குகளின் கீழ் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகளின் பதவிக்காலம் இருக்கும். மேலும் ஒரு கணக்கில் ஒரே ஓரு வைப்பு தொகை மட்டுமே செய்யமுடியும் எனவும் இக்கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு மாற்றமுடியும் எனவும் இதில் அறிவித்துள்ளது. 01.04.2020 முதல் 30.06.2020 வரை உள்ள கால விகிதம் 1yr – 5.5%...
Category: <span>தபால் அலுவலகம் திட்டம்</span>
தேசிய சேமிப்பு சான்றிதழ்கள்
5 வருட தேசிய சேமிப்பு சான்றிதழ் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய் 1000 செலுத்தி கணக்கை தொடங்கலாம் அதிகபட்ச வரம்பு இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் இதில் சிறு வயதினருக்கோ அல்லது பெரியவருக்கோ கூட்டு கணக்குகள் திறக்கமுடியும் எனவும் 01.04.2020 முதல் ஆண்டுதோறும் 6.8% சதவிகிதம் வட்டி கூட்டி முதிர்ச்சியை செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் வைப்பு தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் வைப்பு முதிர்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் இறந்தாலோ அல்லது குறிப்பிட்ட அதிகாரத்திற்கு...
தொடர் வைப்பு நிதி திட்டம்
ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.100 செலுத்தலாம் அதற்கு அதிகமாக முதலீடு செய்யும் போது அந்த தொகை ரூ.10 இன் பெருக்குத்தொகையாக இருத்தல் வேண்டும் எனவும் 01.04.2020 முதல் ஒரு ஆண்டுக்கு 5.8% சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது என்றும் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒரு ஆர்டி கணக்கை மட்டுமே திறக்க இயலும்.ஒவ்வொரு காலாண்டிலும் (ஆண்டு விகிதத்தில்) வைப்பு தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது எனவும் இது ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் கூட்டு...
மாதாந்திர வருமான திட்டம்
வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு தொகை திட்டத்தை போல தபால் நிலையங்களில் நல்ல லாபத்தை தருகின்றன. ஐந்தே ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் அதில் கிடைக்கின்றது எனவும் இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் பொறுத்தவரையில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 6.6% சதவிகிதம் வட்டி நடைமுறையில் இருக்கின்றன. இத்திட்டத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூபாய் 4.5 லட்சம் சேமிக்கலாம் எனவும் இணைப்பு கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூபாய் 9 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம் என இதில் கூறப்பட்டுள்ளது....
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
இத்திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது டெபாசிட் செய்யும் தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை என்றால் பணமாகவே செலுத்தி கணக்கை தொடங்கலாம் எனவும் அதற்கு மேலாக இருந்தால் காசோலையாக செலுத்த வேண்டும் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 7.4% சதவிகிதம் வட்டி இதில் கிடைக்கும் எனவும் இத்திட்டத்தில் சேர விரும்புகிறவர்களுக்கு வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது . மேலும் 55 வயதிற்குமேல் 60 வயதிற்குள் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாலோ...
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இக்கணக்கை திறக்கமுடியும் எனவும் ஒரு தனி நபர் ஒரு கணக்கினை மட்டுமே திறக்கமுடியும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தினை நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் அல்லது வங்கிகளில் ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்கமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 500 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.50 லட்சம் வரை வைப்பு தொகையாக செலுத்தலாம் என இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு நிதியாண்டிலும் குறைந்தபட்ச...
கிசான் விகாஸ் பத்ரா
ஏழை விவசாயிகளுக்காக கொண்டுவந்துள்ள இத்திட்டம் 1988 இல் இந்திய அஞ்சலத்துறையால் துவக்கப்பட்டுள்ளது. அஞ்சலகத்தில் ரூபாய் 1000, 5000,10,000 மற்றும் 50,000 மதிப்புடைய முதலீட்டு பத்திரங்கள் கிடைக்கும் எனவும் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்தலாம் அதிகபட்ச வரம்பு இல்லை எனவும் கூட்டு கணக்காகவும் திறக்கலாம் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது 01.04.2020 முதல் ஆண்டுக்கு 6.9% சதவிகிதம் வட்டியை அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 100 மாதங்களில் முதலீட்டின் மதிப்பு இருமடங்காக உயரும் எனவும் இடைபட்டக்காலத்தில் முதலீட்டு பத்திரத்தின்...
சேமிப்பு கணக்கு
நாடு முழுவதும் இந்திய தபால் துறை பல்வேறு தபால் நிலையங்களை கொண்டுள்ளது. பொதுமக்களின் சேமிப்பு நலன் கருதி பல்வேறு சேமிப்பு திட்டங்களை வெவ்வேறு வட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு கணக்கை பற்றி விரிவாக பார்ப்போம். சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.500 செலுத்தவேண்டும் எனவும் அதிகபட்ச வரம்பு இல்லை எனவும் இதில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச நிலுவை தொகையை குறைக்கும் எந்தவொரு திரும்ப பெறுதலும் அனுமதிக்கப்படாது என்றும் ஒரு ஆண்டுக்கு 4% வட்டி...
சுகன்யா சம்ரிதி திட்டம்
பெண் குழந்தைகளின் நலத்தினை கருத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் படி இந்தியாவில் உள்ள தபால் நிலையத்திலோ அல்லது எந்தவொரு வங்கியிலோ 10 வயத்திற்குற்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கை தொடங்கலாம் எனவும் அக்குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே திறக்க...