உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட நவீன கட்டிடக்கலை நுட்பங்களுடன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறது துபாய். வியக்க வைக்கும் கலைப்படைப்புகள் மற்றும் கண்ணைக்...
அரசாங்க திட்டங்கள்
மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிஸில் ஏலம் !!
The world’s largest plant discovered in the Australian Ocean !!
“Elephant fish” making bag out of skin for laying eggs
Scientists shocked by unexpected temperature change in Neptune !!
தொழில்நுட்ப செய்திகள்
BSNL “4G” service: 1.12 lakh towers to be installed across the country … !!
Union Minister Aswini Vaishnav told the Lok Sabha that BSNL has set up 1.12 lakh towers across the country for...
Elon Musk captures Twitter ..!
Elon Musk, one of the richest men in the world, currently owns a 9.2 percent stake in Twitter. Elon Musk,...
Achievement after staying in space for 355 days .. !! Astronauts return to Earth !!
NASA astronaut Mark Vande Hey. He left Earth on April 9, 2021 to work on the International Space Station. He...
வரலாற்று செய்திகள்
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு – சிறகிழந்தநல்லூர்
கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோயில்-சிதம்பரம் பிரதான சாலையில் ஒன்பதாவது கி.மீ.யில் தெற்கே செல்லும் சாலையில் சென்று, பெரிய ஓடையைக் கடந்தால் சிறகிழந்த நல்லூரை காணலாம். இங்கு கிழக்கு நோக்கிய அழகிய சிறிய கோயிலில் ஞானபுரீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை ஆகியோர் சந்நிதி உள்ளது. 1929 ஆம் ஆண்டு திருநாரையூர் திருப்பணியின் போது இக்கோயில் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சரித்திரம் நடந்த இடமான, வளர்ந்து வரும் சிறகிழந்த நல்லூரைப் பற்றி பார்ப்போம் சிறகிழந்தநல்லூர் என்கின்ற சிறகெழந்தநல்லூர் இந்த ஊருக்கு பேப்பர்படி குழுமமான நாங்கள் ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு வழிகேட்டு சென்ற போது ஒருவருக்கு கூட இந்த கோவில் இருப்பதற்க்கான அடையாளம் தெரியவில்லை. இருப்பினும், அந்த ஊர் மூத்தகுடிகளிடம் வழிகேட்டு சென்றோம். சென்ற உடனே நாங்கள் கண்ட காட்சி சிதைந்த நிலையில் காடுகள் சூழ்ந்த ஒரு பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தை நோக்கி சென்றவுடன் உள்ளே எங்களை வரவேற்றது...
கல்வி மற்றும் விளையாட்டு
காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி இவரை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர் 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்கான போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெய பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஐபிஎல் களத்தில் காதலுக்கு ஒப்புக்கொண்ட ஜெயாவை கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தீபக் – ஜெயா நேற்று ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். தீபக் சாஹர் – ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நடைபெற்றது, இதில் ராகுல் சாஹர், மற்ற நண்பர்கள் மற்றும் குடும்ப...
வேலைவாய்ப்பு
மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப், அலுவலக உதவியாளர், கேண்டீன் உதவியாளர், களப்பணியாளர், ஆய்வக உதவியாளர், டெக்ஸ்டைல் டிசைனர், அறிவியல் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர், பண்ணை உதவியாளர், உதவி ரேஞ்சர், வரைவாளர், துப்புரவு பணியாளர் 2065 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13-6-2022. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். Employment in Central Government Departments Multi-Tasking Stop, Office Assistant, Canteen Assistant, Field Worker, Laboratory Assistant, Textile Designer, Scientific Assistant, Technical Assistant, Bachelor Engineer, Farm Assistant, Assistant Ranger, Draftsman, Cleaner 2065 posts are to be...